Tuesday, September 25, 2012

மாற்றான் பாடல் வரிகள்










Music By:
Starring:
Directed By:
Produced By:
Written By:K. V. Anand, Subha


ரெட்டை  கதிரே   

 இதோ  நீ  நான்  நாம் 
பக்கம்  இருந்தும், தூரம்  எதற்கு?
எட்டும்  வரையில்  எங்கும்  நீ  நான்  நாம் 
பற்றி  படறி  தோழி  நிமிர்த்து 
தீரா  தீரா  தீரா  தீரா 
தீரா  தீரா  தீரா  தீஎரெய் 
வண்ணம்  வேறு  வானம்  வேறு 
இருவரின்  கடல்  வேறு 
புயல்  அடித்தும்  வாழுதே 
இரு  பறவை  ஒரு  ட்டில்..
மெது  மெதுவாய்  பூக்கட்டும்  
இந்த  பூக்கள்  எதிர்  காற்றில் 

ரெட்டை  கதிரே, இதோ  நீ  நான்  நாம் 
பக்கம் இருந்தும், தூரம் எதற்கு ?
எட்டும் வரையில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தோழி நிமிர்த்து 

நிம்மு நிம்மு நிம்மு நிம் அஹ்க்ஹா
நிம்மு நிம்மு நிம்மு நிம் அஹ்க்ஹா
நிம்மு நிம்மு நிம்மு நிம் அஹ்க்ஹா
நிம்மு நிம்மு நிம்மு நிம்
யு  
நிம்மு நிம்மு நிம்மு நிம்
யு டச் மீ
நிம்மு நிம்மு நிம்மு நிம்

Karuvaachu udal uruaazhu 
அது  thavaraachu 
இரு உயிராச்சு, இரண்டும் வளர்ந்தாச்சு
என்னகாச்சு  அது  உன்ன்காசு 
இனி  புவிஎல்லாம்  அட  புது  காட்சி 
வருடம்  உருண்டாசு 
ஒரு  பக்கம் ,அவன்  மறுபக்கம் 
இது  எட்துவோ?
அட  பூவும்  thalaiyum  serndha 
pakkkam  podhuvo?!!

ரெட்டை  கதிரே , இதோ  நீ  நான்  நாம் 
பக்கம்  இருந்தும் , தூரம்  எதற்கு  ?
எட்டும்  வரையில்  எங்கும்  நீ  நான்  நாம் 
பற்றி  படறி  தோழி  நிமிர்த்து 

இவன்  வார்த்தை  மழை  துளியாக 
அவன்  மறு  வார்த்தை  சாரா  வெடியாக 
இணைந்தும்  தனியாக 
நதி  போலே  இவன்  மனம்  போக  
பெரும்  புயல்  போலே  அவன்  செயல்  போக 
யாரிங்கே இணையாக
இவன் கண்ணாடி அவன் முன்னாடி
தரும்  உருவம் , இது  பிரிந்தால்
குட  ஒன்றை  nirkum  thuruvam 

ooh  ooh  ooho  ..yeah  yeah ..
pa pa pa pa pa
ooh ooh ooho ..yeah yeah..
yeah yeah yeahh..

ரெட்டை  கதிரே , இதோ  நீ  நான்  நாம் 
பக்கம்  இருந்தும் , தூரம்  எதற்கு  ?
எட்டும்  வரையில்  எங்கும்  நீ  நான்  நாம் 
பற்றி  படறி  தோழி  நிமிர்த்து 
தீரா  தீரா  தீரா  தீரா 
தீரா  தீரா  தீரா  தீஎரெய் 



நாணி கோணி ராணி

நாணி கோணி ராணி உந்தன் 
மேனி நானும் மொய்க்கிறேன் (2)
மருதாணி பூத காரி உன்னை 
தா நே என்று கேட்கிறேன் 

நீ தூரம் நின்றால் வேற்கிறேன் 
என் பக்கம் வந்தால் போகிறேன் 
Or ஏவல் ஏழாய் மாறினேன் 
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை 
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய் 
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை 
கோயம் கண்கள் மேயும் பேசுமா 

நாணி கோணி ராணி உந்தன் 
மேனி நானும் மொய்க்கிறேன் 
மருதாணி பூத காரி உன்னை 
தா நே என்று கேட்கிறேன் 

நீ தூரம் நின்றால் வேற்கிறேன் 
என் பக்கம் வந்தால் போகிறேன் 
Or ஏவல் ஏழாய் மாறினேன் 
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை 
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய் 
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை 
கோயம் கண்கள் மேயும் பேசுமா 

ஒரு காலை நேரம் நீ வந்தாலே 
பனி வீசும் காற்றுக்கு 
பணியாமல் தேகம் சூடேறும் 

கண் பேசும் மௌனமே ஒன்றாக 
நாம் போகும் சாலைகள் 
முடியாமல் எங்கெங்கோ நீளும் நீளும் 

நதியிலே இல்லை போல பயணம் 
இனிப்பான தருணம் 
மனதோடு மாய மின்சாரம் 

எதிரே நனையாமல் கரைந்தேன் 
நகராமல் உறைந்தேன் 
மெதுவாக மெதுவாக உணதாகிறேன் 
உயிரே உயிரே உயிர் போக போக தோடு 

நாணி கோணி ராணி உந்தன் 
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை 
தா நே என்று கேட்கிறேன் 

நீ தூரம் நின்றால் வேற்கிறேன் 
என் பக்கம் வந்தால் போகிறேன் 
Or ஏவல் ஏழாய் மாறினேன் 
என்னை எங்கே என்று தேடினேன்


கால்  முளைத்த  பூவே 
என்னோடு  பெலே  ஆட  வா  வா ! 
  போலே  நில்லாமல் 
காதல்  பாட  வா  வா !

பூவின்  வாசம்  அதை 
உன்  இதழில்  கண்டேனே 
சோவித்  ஓவியக்  கவிதைகளை 
உன்  விழின்  விளிம்பினில்  கண்டேன் ! 

அசையும்  அசைவில்  மனதை  பிசைய  ஹே  ஹே 
இதய இடுக்கில்  மழையை  பொழிய  ஹே  ஹே 
உயிரை  உரசி  அனலை  அலுப்பா  ஹே  ஹே 
ஏரியும்  வெறியை  தெரித்தாய் 

நிலவுகள்  தலைகள்  குனிந்ததே 
மலர்களின்  மமதை  அழிந்ததே 
கடவுளின்   கடமை  முடிந்ததே 
அழகி  நீ   பிறந்த  நொடியிலே !

தலைகள்  kunindhadho  ?
மமதை  அழிந்ததோ  ?
கடமை  முடிந்ததோ  ?
பிறந்த  நொடியிலே  ?

ஹே  பெண்ணே , உன்  வளைவுகளில் 
தொலைவது  போலே  உணருகிறேன் 
இடையினிலே  திணறுகிறேன் 
கனவிதுதான ? வினவுகிறேன் ! 

அசையும்  அசைவில்  மனதை  பிசைய  ஹே  ஹே 
இதய  இடுக்கில்  மழையை  பொழிய  ஹே  ஹே 
உயிரை  உரசி  அனலை  அலுப்பா  ஹே  ஹே 
ஏரியும்  வெறியை  தெரித்தாய் 

இரவெல்லாம்  நிலவு  ஏறிகையில் 
திரிகளை  விரல்கள்  தெரியுதே !
அருகிலே  நெருங்கி  வருகையில் 
இளகியே  ஒழுக்கம்  உருகுதே !

நிலவு  ஏறிகையில்  விரல்கள்  தெரியுதோ?
நெருங்கி  வருகையில்  ஒழுக்கம்  உருகுதோ ?

என்னை  ஏனோ, உருக்குகிறாய் 
நெருபின்னை  நெஞ்சில்  இறக்குகிறாய் 
இடைவெளியை  சுருகுகிறாய் 
இறக்கம்  இன்றி, இறுக்குகிறாய் 

அசையும்  அசைவில்  மனதை  பிசைய  ஹே  ஹே 
இதய  இடுக்கில்  mazhayai  பொழிய  ஹே  ஹே 
உயிரை  உரசி  அனலை  அலுப்பா  ஹே  ஹே 
ஏரியும்  வெறியை  தெரித்தாய் 


இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர

கண்ணோடு உதடு பேசுமா ?
கையோடு இளமை சேருமா ?
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ?
கன நேரம் உள்ளம் தூங்குமா ?

தீயே தீயே ராதீயே

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அழகான வார்த்தை நீ என்றால்
முற்று புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மொழியே சொர்கி நிற்கும்

அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்

அட மேல் உதட்டை கீழ் உதட்டை
ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி
என்னென்னவோ ஆகும்
இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்க முன்நேரம்

தீயே தீயே ..
தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே
உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்

அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்

ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலையோரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில்
சாரல் வீச கண்டேன்
பனி தூவலாக புன்னைகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேருமே கண்டேன்

தீயே தீயே ராதியே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரமில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீர தீர சேர்ந்தியே ..


தாண்டவம் பாடல் வரிகள்


தாண்டவம் பாடல் வரிகள்









Directed byA. L. Vijay
Produced by
  • Ronnie Screwvala
  • Siddharth Roy Kapur
Written byA. L. Vijay
Screenplay byA. L. Vijay
Story byA. L. Vijay
A. R. Bharadwaj
Starring
  • Vikram
  • Jagapati Babu
  • Anushka Shetty
  • Amy Jackson
  • Lakshmi Rai
Music byG. V. Prakash Kumar
CinematographyNirav Shah
Editing byAnthony
StudioUTV Motion Pictures
IBC Motion Pictures


ஒரு பாதி கதவு நீயடி

நீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாண்டி... ஈ...
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
(நீ என்பதே)

 ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...
இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்

இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...
ஓ... இடி இடித்தும் மழை அடித்தும் 
அசையாமல் நின்றிருந்தோம்

ஓ... இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே

இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்


உயிரின் உயிரே


உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும் 
உறங்கும்போதும் உறங்கிடாமல் 
கனவிலே நீ தோன்ற வேண்டும் 
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன் 
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன் 

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும் 
உறங்கும்போதும் உறங்கிடாமல் 
கனவிலே நீ தோன்ற வேண்டும் 

சாயங்காலம் சாயும் நேரத்தில் 
தோழி போல மாறுவேன் 
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் 
தாயை போல தாங்குவேன் 
வேறு பூமி வேறு வானம் 
தேடியே நாம் போகலாம் 
சேர்த்து வைத்த ஆசையாவும் 
சேர்ந்து நாமங்கு பேசலாம் 

அகலமலே அனுகமலே இந்த 
நேசத்தை யார் நெய்தது 
அறியாமலே புரியாமலே 
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது 

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும் 
உறங்கும்போதும் உறங்கிடாமல் 
கனவிலே நீ தோன்ற வேண்டும் 

தண்டவாளம் தள்ளி இருந்தது 
தூரம் சென்று சேரத்தான் 
மேற்கு வானில் நிலவு எழுவது 
என்னுள் உன்னை தேடத்தான் 
ஐந்து வயது பிள்ளை போலே 
உன்னை நானும் நினைக்கவா 
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் 
செல்ல முத்தம் பாதிக்கவா 
நிகழ் காலமும் எதிர் காலமும் 
இந்த அன்பெனும் வரம் போதுமே 
இறந்தலுமே இரகமலே இந்த 
ஞாபகம் என்றும் வாழுமே 

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும் 
உறங்கும்போதும் உறங்கிடாமல் 
கனவிலே நீ தோன்ற வேண்டும் 
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன் 
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்


உன்னாலே அழகானேன்


உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் 
உன்சிரிபில் தூளானேன் இன்றேனோ வேரானேன் 

இதுவலி எல்லாம் Know You Know You
இது தந்தவன் யார் நீயு நீயு 
நான் ஆனதை நினைபதே தனி 
நினைப்பதும் நடக்குமா இனி
உன் கைவிரலில் என் கைவிரல்கள் 
ஒன்றாக திண்டும்போது சாரலாகி....

என்னை தோற்றேனே ஏனோ ஏனோ 
உன்னை வென்றேனே நானோ நானோ 
எழபதும் காதலில் சுகம் 
அலைகிறேன் உனிடம் தினம் Oh
என் யோசனையில் உன் வாசனையை 
நீவந்து தூவி தூவி தாவிபோகிறாய் 


உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் 
உன்சிரிபில் தூளானேன் இன்றேனோ வேரானேன்



அனிச்சம் பூவழகி 


அனிச்சம் பூவழகி 
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி 
கேரங்க வைக்கம் பேரழகி
எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே

வாரான்டி வாரான்டி
வரிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகுட்டு
பரிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

நேத்து வரை வெண்ணிலவு
வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி
ஆல வரும் வெண்நிலவு
தோன் நிலவு என்று இனி 
மாறுமடி அடியே மாறுமடி
செல்லாத சந்தோஷம் 
அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம் 
கில்லாம கில்லுதடி
ஏ புள்ள வா மெல்ல 
கனவுகள் எடுத்துச் செல்ல
(வாரான்டி வாரான்டி)

புது பெண்ணு மாப்பிள்ளைக்கு
பூவ அல்லி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும்
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி
(புதுபெண்ணு )

ஓ.... தந்தனா... தந்தனா... 
தந்தனா... தந்தனா... னா...

சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ
சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி
போர் கலத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி
போகுமதடி அடியே போகுமதடி

மரியாதை இல்லாம 
மனசென்ன திட்டுதடி
உன் பெயர செல்லச் செல்லி
உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல 
கனவுகள் எடுத்துச் செல்ல
(வாரான்டி வாரான்டி)

ஓ... அனிச்சம் பூவழகி 
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி 
கேரங்க வைக்கம் பேரழகி
எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே










நீதானே என் பொன்வசந்தம் பாடல் வரிகள்



நீதானே என் பொன்வசந்தம் பாடல் வரிகள்










முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மையை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

சில நேரம் மாயம் செய்தாய் 
சில நேரம் காயம் செய்தாய் 
மடி மீது தூங்க வைத்தாய் 
மறு நாளில் ஆஎங்க வைத்தாய் 
வெயில மழைய வழிய சுகமா என நீ 
நீதானே என் பொன்வசந்தம் 
நீதானே என் பொன்வசந்தம் 
பொன்வசந்தம் பொன்வசந்தம் 

முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மையை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

நீந்தி வரும் நிலவினிலே 
ஓர் ஆயிரம் ஞாபகங்கள் 
நீங்கநெடும் கனாவிநிலே 
நூறாயிரம் Thee அலைகள் 
நெஞ்ஜெமேனும் வினாக்களுக்குள் 
என் பதில் என்ன பல வரிகள் 
சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள் 
ஊடலில் போனது காலங்கள் 
இனி தேடிட நேரங்கள் இல்லையே 
தேடலில் நீ வரும் ஓசைகள் 
அங்கு போனது உன் தடம் இல்லையே 
காதல் என்றல் வெறும் காயங்களா ?
அது காதலுக்கு அடையாளங்களா ??

வெயில மழைய வழிய சுகமா என நீ 
நீதானே என் பொன்வசந்தம் 
நீதானே என் பொன்வசந்தம் 
பொன்வசந்தம் பொன்வசந்தம் 

முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மையை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

சில நேரம் மாயம் செய்தாய் 
சில நேரம் காயம் செய்தாய் 
மடி மீது தூங்க வைத்தாய் 
மறு நாளில் ஆஎங்க வைத்தாய் 
வெயில மழைய வழிய சுகமா என நீ 
நீதானே என் பொன்வசந்தம் 
நீதானே என் பொன்வசந்தம் 
பொன்வசந்தம் பொன்வசந்தம்





காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,

கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..





சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக 
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக 

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக 
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக 
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல் 
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல் 
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக 
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக 

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா 
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா 
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா ?
தேங்கி போன ஒரு நதீன இன்று நானடா ..!!
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே 
தனந்தனி காட்டில் இன்பம் காண வாடா ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக 
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக 

சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோணுமா ?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா ?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா ?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா ?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா ?
தொட்டோ தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக 
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக 
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல் 
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல் 
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக 
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக




பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
(பிடிக்கல்ல மாமு)

அடுத்தது booksu வளருது டீனோஜ்
சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டேஜ்
சிங்கக் குட்டிய புடிசு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் நீ booksa
அட எடைக்கு போடு லாபம்
நா டென்ஷ ன் ஆகிட்டேன் பக்கேட்டு பக்கேட்டு
டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
அடுத்தது booksu வளருது டீனோஜ் ஹேய்ய

என் வார்த்தை நீ கேட்டு
வெட்டு வெட்டு கல் வெட்டு
யே யே யே யே
யே யே யே யே
எங்கயும் சில் ஒட்டு
இல்லையினா கெட் அவுட்டு
யே யே யே யே
யே யே யே யே
girls நம்ம க்ஸ்சில் இல்ல
என்ற போதும் தப்பு இல்ல
சிங்கலானா பாய்ஸ்க்கு தான்
workoutஆகும் மாப்பிள்ள
நா எறிஞ்சு பாடலாம் விக்கெட்டு விக்கெட்டு
எறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
அடுத்தது booksu வளருது டீனோஜ் ஹேய்ய

உடம்பு சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குரும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு
அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்

அட வீதி பாத்தாதே
இந்த ஊரு பாத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் போதாதே

கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

மச்சி கடலு மீனுக்கு
குடத்தில் தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே
இந்த lifea நீயும்
அனுபவிக்க வயசுபத்தாதே
(அட வீதி)

கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

தடக்கு தடக்கு ரயில போல
வருஷம் ஓரம்டா நீ
படுத்து படுத்து எழுந்து பாரு
நிமிசம் ஓடும்டா

தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு

எடக்கு மோடக்கு இல்லயினா இளமை எதுகுடா
நீ குருக்க நெடுக்க மடக்கலனா ஓடம்பு எதுகுடா
படிக்கிர பாடம் போதாதுடா
நெருப்புல எரங்கி படிடா
கனவில எதயும் ஓட்டாதடா
ஜெயிக்கம் எடத்த புடிடா
நம்ம தெசயில பாத்து
சுத்தி அடிக்குது காத்து
ஹேய் உளுக்கி உளுக்கி முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்க
(அட வீதி...)

கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நா பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே
(கோலேஜ்)





வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி

நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்
வண்டு போல தாவிடும்

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை
உன் பார்வை தானே ஓ...
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி
நான் கேட்க வேண்டும்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது
மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே

நில்லாமா ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்

உன்னை பார்க்கத்தானடி

வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுத
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே




பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி 
முள்ளின் மேல் துங்கிடும் பனி துளி 
காலை வெயில் வந்தாலே 
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

என்ன சொல்லி என்ன பெண்ணே 
நெஞ்சம் ஒரு காத்தாடி 
தத்தி தத்தி உன்னிடத்தில் 
தாவுதடி கூத்தாடி 

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா

இதற்குத்தான ஆசை வைத்தாய் 
இதயம் கேட்குதே.....
இவளுக்குகாக துடிக்க வேண்டாம் 
என்று வெறுக்குதே.....
மதி கெட்ட என்னிடம் 
மனம் நொந்து சொன்னது 
மரணத்தை போல் இந்த 
பெண் இவள் என்றது 
தீயை போன்ற பெண் இவள் 
என்று தெரிந்து கொண்டதே என் மனம் 
அன்பு செய்த ஆயுதங்கள் 
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம் 

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா

பெண்களின் காதலின் அர்த்தம் இனி 
முள்ளின் மேல் துங்கிடும் பனி துளி 
காலை வெயில் வந்தாலே 
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

என்ன சொல்லி என்ன பெண்ணே 
நெஞ்சம் ஒரு காத்தாடி 
தத்தி தத்தி உன்னிடத்தில் 
தாவுதடி கூத்தாடி  





சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே 
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே 
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி 
உன்னை கண்டு கொண்டேன்..
ஒ.. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை 
நான் கண்டு கொண்டேன்..
அழகான உன் கூந்தல் மாகோலம்..
அதை கேட்கும் எந்தன் வாசல்..
காலம் வந்து வந்து கோலமிடும்..
உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
அங்கே நீயும் நானும் நாம்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே 
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே 

கை வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும்..
என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம், ஏதோ செய்யும்..
என் வீட்டில் வரும் உன் பாதம்.. எந்நாளும் இது போதும்..
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்..
ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்,
அன்பால் உன்னை நானும் கொள்வேன்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே 
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே 
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..





என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 

நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 

செல்ல சண்டை போடுகிறாய் 
தள்ளி நின்று தேடுகிறாய் 
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும் 
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 

என்னோடு… வா வா என்று 
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன் 

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி 
கண்ணை மூடி தூங்குவதை போல் 
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி 
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும் 
தீயாக பார்காதடி....
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல 
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல 
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
என்னோடு… வா வா என்று 
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன் 

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும் 
சின்ன சின்ன தலைகணமே 
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில் 
கட்டி வைத்து உதைகணுமே 
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே 
என் நெஞ்சம் கொண்டாடுமே 
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி 
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி 
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம் 
உனது இதயம் தானே 

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 

செல்ல சண்டை போடுகிறாய் 
தள்ளி நின்று தேடுகிறாய் 
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும் 
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்