Tuesday, September 25, 2012

மாற்றான் பாடல் வரிகள்










Music By:
Starring:
Directed By:
Produced By:
Written By:K. V. Anand, Subha


ரெட்டை  கதிரே   

 இதோ  நீ  நான்  நாம் 
பக்கம்  இருந்தும், தூரம்  எதற்கு?
எட்டும்  வரையில்  எங்கும்  நீ  நான்  நாம் 
பற்றி  படறி  தோழி  நிமிர்த்து 
தீரா  தீரா  தீரா  தீரா 
தீரா  தீரா  தீரா  தீஎரெய் 
வண்ணம்  வேறு  வானம்  வேறு 
இருவரின்  கடல்  வேறு 
புயல்  அடித்தும்  வாழுதே 
இரு  பறவை  ஒரு  ட்டில்..
மெது  மெதுவாய்  பூக்கட்டும்  
இந்த  பூக்கள்  எதிர்  காற்றில் 

ரெட்டை  கதிரே, இதோ  நீ  நான்  நாம் 
பக்கம் இருந்தும், தூரம் எதற்கு ?
எட்டும் வரையில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தோழி நிமிர்த்து 

நிம்மு நிம்மு நிம்மு நிம் அஹ்க்ஹா
நிம்மு நிம்மு நிம்மு நிம் அஹ்க்ஹா
நிம்மு நிம்மு நிம்மு நிம் அஹ்க்ஹா
நிம்மு நிம்மு நிம்மு நிம்
யு  
நிம்மு நிம்மு நிம்மு நிம்
யு டச் மீ
நிம்மு நிம்மு நிம்மு நிம்

Karuvaachu udal uruaazhu 
அது  thavaraachu 
இரு உயிராச்சு, இரண்டும் வளர்ந்தாச்சு
என்னகாச்சு  அது  உன்ன்காசு 
இனி  புவிஎல்லாம்  அட  புது  காட்சி 
வருடம்  உருண்டாசு 
ஒரு  பக்கம் ,அவன்  மறுபக்கம் 
இது  எட்துவோ?
அட  பூவும்  thalaiyum  serndha 
pakkkam  podhuvo?!!

ரெட்டை  கதிரே , இதோ  நீ  நான்  நாம் 
பக்கம்  இருந்தும் , தூரம்  எதற்கு  ?
எட்டும்  வரையில்  எங்கும்  நீ  நான்  நாம் 
பற்றி  படறி  தோழி  நிமிர்த்து 

இவன்  வார்த்தை  மழை  துளியாக 
அவன்  மறு  வார்த்தை  சாரா  வெடியாக 
இணைந்தும்  தனியாக 
நதி  போலே  இவன்  மனம்  போக  
பெரும்  புயல்  போலே  அவன்  செயல்  போக 
யாரிங்கே இணையாக
இவன் கண்ணாடி அவன் முன்னாடி
தரும்  உருவம் , இது  பிரிந்தால்
குட  ஒன்றை  nirkum  thuruvam 

ooh  ooh  ooho  ..yeah  yeah ..
pa pa pa pa pa
ooh ooh ooho ..yeah yeah..
yeah yeah yeahh..

ரெட்டை  கதிரே , இதோ  நீ  நான்  நாம் 
பக்கம்  இருந்தும் , தூரம்  எதற்கு  ?
எட்டும்  வரையில்  எங்கும்  நீ  நான்  நாம் 
பற்றி  படறி  தோழி  நிமிர்த்து 
தீரா  தீரா  தீரா  தீரா 
தீரா  தீரா  தீரா  தீஎரெய் 



நாணி கோணி ராணி

நாணி கோணி ராணி உந்தன் 
மேனி நானும் மொய்க்கிறேன் (2)
மருதாணி பூத காரி உன்னை 
தா நே என்று கேட்கிறேன் 

நீ தூரம் நின்றால் வேற்கிறேன் 
என் பக்கம் வந்தால் போகிறேன் 
Or ஏவல் ஏழாய் மாறினேன் 
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை 
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய் 
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை 
கோயம் கண்கள் மேயும் பேசுமா 

நாணி கோணி ராணி உந்தன் 
மேனி நானும் மொய்க்கிறேன் 
மருதாணி பூத காரி உன்னை 
தா நே என்று கேட்கிறேன் 

நீ தூரம் நின்றால் வேற்கிறேன் 
என் பக்கம் வந்தால் போகிறேன் 
Or ஏவல் ஏழாய் மாறினேன் 
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை 
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய் 
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை 
கோயம் கண்கள் மேயும் பேசுமா 

ஒரு காலை நேரம் நீ வந்தாலே 
பனி வீசும் காற்றுக்கு 
பணியாமல் தேகம் சூடேறும் 

கண் பேசும் மௌனமே ஒன்றாக 
நாம் போகும் சாலைகள் 
முடியாமல் எங்கெங்கோ நீளும் நீளும் 

நதியிலே இல்லை போல பயணம் 
இனிப்பான தருணம் 
மனதோடு மாய மின்சாரம் 

எதிரே நனையாமல் கரைந்தேன் 
நகராமல் உறைந்தேன் 
மெதுவாக மெதுவாக உணதாகிறேன் 
உயிரே உயிரே உயிர் போக போக தோடு 

நாணி கோணி ராணி உந்தன் 
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை 
தா நே என்று கேட்கிறேன் 

நீ தூரம் நின்றால் வேற்கிறேன் 
என் பக்கம் வந்தால் போகிறேன் 
Or ஏவல் ஏழாய் மாறினேன் 
என்னை எங்கே என்று தேடினேன்


கால்  முளைத்த  பூவே 
என்னோடு  பெலே  ஆட  வா  வா ! 
  போலே  நில்லாமல் 
காதல்  பாட  வா  வா !

பூவின்  வாசம்  அதை 
உன்  இதழில்  கண்டேனே 
சோவித்  ஓவியக்  கவிதைகளை 
உன்  விழின்  விளிம்பினில்  கண்டேன் ! 

அசையும்  அசைவில்  மனதை  பிசைய  ஹே  ஹே 
இதய இடுக்கில்  மழையை  பொழிய  ஹே  ஹே 
உயிரை  உரசி  அனலை  அலுப்பா  ஹே  ஹே 
ஏரியும்  வெறியை  தெரித்தாய் 

நிலவுகள்  தலைகள்  குனிந்ததே 
மலர்களின்  மமதை  அழிந்ததே 
கடவுளின்   கடமை  முடிந்ததே 
அழகி  நீ   பிறந்த  நொடியிலே !

தலைகள்  kunindhadho  ?
மமதை  அழிந்ததோ  ?
கடமை  முடிந்ததோ  ?
பிறந்த  நொடியிலே  ?

ஹே  பெண்ணே , உன்  வளைவுகளில் 
தொலைவது  போலே  உணருகிறேன் 
இடையினிலே  திணறுகிறேன் 
கனவிதுதான ? வினவுகிறேன் ! 

அசையும்  அசைவில்  மனதை  பிசைய  ஹே  ஹே 
இதய  இடுக்கில்  மழையை  பொழிய  ஹே  ஹே 
உயிரை  உரசி  அனலை  அலுப்பா  ஹே  ஹே 
ஏரியும்  வெறியை  தெரித்தாய் 

இரவெல்லாம்  நிலவு  ஏறிகையில் 
திரிகளை  விரல்கள்  தெரியுதே !
அருகிலே  நெருங்கி  வருகையில் 
இளகியே  ஒழுக்கம்  உருகுதே !

நிலவு  ஏறிகையில்  விரல்கள்  தெரியுதோ?
நெருங்கி  வருகையில்  ஒழுக்கம்  உருகுதோ ?

என்னை  ஏனோ, உருக்குகிறாய் 
நெருபின்னை  நெஞ்சில்  இறக்குகிறாய் 
இடைவெளியை  சுருகுகிறாய் 
இறக்கம்  இன்றி, இறுக்குகிறாய் 

அசையும்  அசைவில்  மனதை  பிசைய  ஹே  ஹே 
இதய  இடுக்கில்  mazhayai  பொழிய  ஹே  ஹே 
உயிரை  உரசி  அனலை  அலுப்பா  ஹே  ஹே 
ஏரியும்  வெறியை  தெரித்தாய் 


இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர

கண்ணோடு உதடு பேசுமா ?
கையோடு இளமை சேருமா ?
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ?
கன நேரம் உள்ளம் தூங்குமா ?

தீயே தீயே ராதீயே

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அழகான வார்த்தை நீ என்றால்
முற்று புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மொழியே சொர்கி நிற்கும்

அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்

அட மேல் உதட்டை கீழ் உதட்டை
ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி
என்னென்னவோ ஆகும்
இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்க முன்நேரம்

தீயே தீயே ..
தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே
உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்

அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்

ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலையோரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில்
சாரல் வீச கண்டேன்
பனி தூவலாக புன்னைகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேருமே கண்டேன்

தீயே தீயே ராதியே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரமில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீர தீர சேர்ந்தியே ..


No comments:

Post a Comment