Tuesday, September 25, 2012

தாண்டவம் பாடல் வரிகள்


தாண்டவம் பாடல் வரிகள்









Directed byA. L. Vijay
Produced by
  • Ronnie Screwvala
  • Siddharth Roy Kapur
Written byA. L. Vijay
Screenplay byA. L. Vijay
Story byA. L. Vijay
A. R. Bharadwaj
Starring
  • Vikram
  • Jagapati Babu
  • Anushka Shetty
  • Amy Jackson
  • Lakshmi Rai
Music byG. V. Prakash Kumar
CinematographyNirav Shah
Editing byAnthony
StudioUTV Motion Pictures
IBC Motion Pictures


ஒரு பாதி கதவு நீயடி

நீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாண்டி... ஈ...
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
(நீ என்பதே)

 ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...
இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்

இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...
ஓ... இடி இடித்தும் மழை அடித்தும் 
அசையாமல் நின்றிருந்தோம்

ஓ... இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே

இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்


உயிரின் உயிரே


உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும் 
உறங்கும்போதும் உறங்கிடாமல் 
கனவிலே நீ தோன்ற வேண்டும் 
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன் 
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன் 

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும் 
உறங்கும்போதும் உறங்கிடாமல் 
கனவிலே நீ தோன்ற வேண்டும் 

சாயங்காலம் சாயும் நேரத்தில் 
தோழி போல மாறுவேன் 
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் 
தாயை போல தாங்குவேன் 
வேறு பூமி வேறு வானம் 
தேடியே நாம் போகலாம் 
சேர்த்து வைத்த ஆசையாவும் 
சேர்ந்து நாமங்கு பேசலாம் 

அகலமலே அனுகமலே இந்த 
நேசத்தை யார் நெய்தது 
அறியாமலே புரியாமலே 
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது 

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும் 
உறங்கும்போதும் உறங்கிடாமல் 
கனவிலே நீ தோன்ற வேண்டும் 

தண்டவாளம் தள்ளி இருந்தது 
தூரம் சென்று சேரத்தான் 
மேற்கு வானில் நிலவு எழுவது 
என்னுள் உன்னை தேடத்தான் 
ஐந்து வயது பிள்ளை போலே 
உன்னை நானும் நினைக்கவா 
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் 
செல்ல முத்தம் பாதிக்கவா 
நிகழ் காலமும் எதிர் காலமும் 
இந்த அன்பெனும் வரம் போதுமே 
இறந்தலுமே இரகமலே இந்த 
ஞாபகம் என்றும் வாழுமே 

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும் 
உறங்கும்போதும் உறங்கிடாமல் 
கனவிலே நீ தோன்ற வேண்டும் 
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன் 
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்


உன்னாலே அழகானேன்


உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் 
உன்சிரிபில் தூளானேன் இன்றேனோ வேரானேன் 

இதுவலி எல்லாம் Know You Know You
இது தந்தவன் யார் நீயு நீயு 
நான் ஆனதை நினைபதே தனி 
நினைப்பதும் நடக்குமா இனி
உன் கைவிரலில் என் கைவிரல்கள் 
ஒன்றாக திண்டும்போது சாரலாகி....

என்னை தோற்றேனே ஏனோ ஏனோ 
உன்னை வென்றேனே நானோ நானோ 
எழபதும் காதலில் சுகம் 
அலைகிறேன் உனிடம் தினம் Oh
என் யோசனையில் உன் வாசனையை 
நீவந்து தூவி தூவி தாவிபோகிறாய் 


உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் 
உன்சிரிபில் தூளானேன் இன்றேனோ வேரானேன்



அனிச்சம் பூவழகி 


அனிச்சம் பூவழகி 
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி 
கேரங்க வைக்கம் பேரழகி
எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே

வாரான்டி வாரான்டி
வரிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகுட்டு
பரிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

நேத்து வரை வெண்ணிலவு
வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி
ஆல வரும் வெண்நிலவு
தோன் நிலவு என்று இனி 
மாறுமடி அடியே மாறுமடி
செல்லாத சந்தோஷம் 
அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம் 
கில்லாம கில்லுதடி
ஏ புள்ள வா மெல்ல 
கனவுகள் எடுத்துச் செல்ல
(வாரான்டி வாரான்டி)

புது பெண்ணு மாப்பிள்ளைக்கு
பூவ அல்லி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும்
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி
(புதுபெண்ணு )

ஓ.... தந்தனா... தந்தனா... 
தந்தனா... தந்தனா... னா...

சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ
சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி
போர் கலத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி
போகுமதடி அடியே போகுமதடி

மரியாதை இல்லாம 
மனசென்ன திட்டுதடி
உன் பெயர செல்லச் செல்லி
உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல 
கனவுகள் எடுத்துச் செல்ல
(வாரான்டி வாரான்டி)

ஓ... அனிச்சம் பூவழகி 
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி 
கேரங்க வைக்கம் பேரழகி
எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே










No comments:

Post a Comment